பேர்கன் தமிழர் விளையாடுக் கழகம் இவ்வருடத்திற்கான முதலாவது உள்ளரங்க உதைபந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்ட போட்டிகளை ஞாயிறு 12.02.2012 அன்று நடாத்த உள்ளார்கள் . சிறுவர்கள், பெரியவர்களுக்கான உதைபந்தாட்டம். ஆண்கள், பெண்களுக்கான கரப்பந்தாடம் ஆகிய போட்டிகள் இத்தினத்தில் நடைபெறும்.
இப்போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் கழகங்கள் 09.02.2012 முன் தங்களது கழகங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றார்கள்.
காலம்: 12.02.2012
நேரம்: காலை 10 மணி
இடம்: Nordneshallen
தொடர்புகளுக்கு
Kannan 90827208






