9.4 C
Norway
Thursday, April 18, 2024

இறுதிப் போரில் (2009) இனவழிப்பு செய்யப்பட்ட எமது மக்களின் நினைவாக திருப்பலி

அன்பின் தமிழ்மக்களே , வரும் திங்கட்கிழமை (15/05/2023) திருப்பலி – இறுதிப் போரில் (2009) இனவழிப்பு செய்யப்பட்ட எமது மக்களின் நினைவாக மாலை 19:00 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்படும்.

இனவிடுதலைக்கான இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டோரின் பெயர்களை உறவுகள் அன்றைய  திருப்பலிக்கு முன்னர் (பிற்பகல் 6:30) அருட்தந்தை Beshman அவர்களிடம் தெளிவாக எழுதிக் கையளிக்கவும்.

முடியுமானவர்கள் மெழுகுதிரி கொண்டுவரவும்.

காலம்: திங்கள் 15/05/2023
நேரம்: மாலை 19.00 மணி
இடம்: புனித பவுல் ஆலயம்

நன்றிகள்

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்