புனித அந்தோனியார் திருநாள் சிறப்பு நிகழ்வு 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கரப்பந்தாட்ட போட்டி

    0
    16

    பேர்கனில் வசிக்கும் பாஷையீர் மக்களின் ஒழுங்கமைப்பில், புனித அந்தோனியார் திருநாளை முன்னிட்டு ஒரு சிறப்பான கரப்பந்தாட்டப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!

    📍 இடம்: Fyllingsdalen Idrettshall
    📅 திகதி: 27.06.2025
    ⏰ நேரம்: மாலை 19.00
    👉 வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்

    இது நட்பு, ஒற்றுமை மற்றும் உற்சாகத்தின் ஒரு சிறப்பு நிகழ்வு!
    உற்சாகமாக கலந்துகொண்டு உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்!

    📞 தொடர்புக்கு:
    லின் கிறேசியன்
    அலெக்ஸ்சாண்டர் – 950 65404
    கீத் ஸ்டீபன் – 917 63 973