13.5 C
Norway
Friday, April 26, 2024

நல்லடக்க அறிவித்தல் திருமதி பாலசிங்கம் லூர்த்தம்மா

இலங்கை நாவாந்துறையை பிறப்பிடமாகவும், நோர்வே பேர்கனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பாலசிங்கம் லூர்த்தம்மா 18 புரட்டாதி 2022 இல் இறைபதம் அடைந்தார்.

திருப்பலி:
அன்னாரின் பூதவுடல்  29.09.2022 வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு பேர்கனில் அமைந்துள்ள புனித பவுல் தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இரங்கற் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

நல்லடக்கம்:
இரங்கற்திருப்பலியைத் தொடர்ந்து அதன்பின் நல்லடக்கத்திற்காக Loddefjord (Gravplass ) சேமகாலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

அதனை தொடர்ந்து Nygård kirke, Alfred offerdalsvei 30, 5164 மண்டபத்தில் நடைபெறும் நினைவஞ்சலி நிகழ்வில், கலந்து கொள்ளுமாறு உங்களை அன்போடு அழைக்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வைக்கு:
புதன் 28.09.2022 நேரம்: மாலை 17.00 – 19.00
இடம்: Haukeland sykehus

தொடர்புகளுக்கு
ஜெயசிங்கம் 0047 46545827
0047 92278528

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்